யூடியூப் சேனலுக்கு கொலை மிரட்டல்… டிடிஎஃப் வாசன் மீது பாய்ந்தது வழக்கு!
TTF வாசன் | ஏற்கனவே டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. Source link
ராமநாதபுரத்தில் முதன்முறையாக தென் இந்திய அளவிலான ஹாக்கி போட்டி..
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேலுமாணிக்கம் விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் தென் இந்திய அளவிலான 18 வயதிற்குட்பவர்களுக்கான முதலாவது ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி…
காய்கறிகளை மொட்டை மாடியில் எளிதாக உற்பத்தி செய்யலாம்.. நாமக்கல் தோட்டக்கலைத்துறை அதிகாரி சொன்ன ட்ரிக்ஸ்..
வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மொட்டை மாடியில் எளிதாக உற்பத்தி செய்ய தோட்டக்கலைத் துறை சார்பில் மாடி அமைப்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல்…
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்.. காஞ்சிபுரத்தில் நடைபெற்றது..
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழந்தை பாதுகாப்பு குழு கூட்டத்தில்…
மிஸ் இந்த ஆக்டிவிட்டி செய்யலாமா? எண்ணும் எழுத்தும் திட்டத்தில் புதுக்கோட்டை மாணவர்கள் ஆர்வம்
ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் வாசிப்பு திறனை அதிகரிப்பதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பள்ளியில் ஆரம்ப பள்ளி…
வழக்கத்திற்கு மாறான வானிலை.. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி!
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியதால், நீர்ப்பனி மற்றும் உறை…
CCIக்கு எதிரான கூகுளின் மனு மீதான தீர்ப்பை NCLAT ஒதுக்கியுள்ளது
தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை என்சிஎல்ஏடி திங்கள்கிழமை முடித்தது கூகிள்இதில் தொழில்நுட்ப நிறுவனமான போட்டி ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஏ ₹ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் தொடர்பான…
விருதுநகரில் பங்குனி பொங்கலுக்கு தயாராகி வரும் மண் பொம்மைகள்.. சிறப்புகள் என்ன?
விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின்போது, பக்தர்கள் ஆண், பெண், குழந்தை போன்ற மண்ணால் உருவ பொம்மையை வாங்கி நேர்த்தி கடன் செலுத்துபவர். அவ்வாறு பொம்மை…
IPL 2023 : சென்னை அணியில் கைல் ஜெமிசனுக்கு மாற்று வீரராக சிசாண்டா மகல இணைந்தார்….
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது கைல் ஜெமிசனை ஆர்.சி.பி. அணி ரூ. 15 கோடி கொடுத்து ஏலத்தில் பெற்றது. Source link
ChatGPT ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ‘புதிய வேலை’யான ‘Prompt Writing’ ஐ ஆராய்ச்சியாளர் அறிமுகப்படுத்துகிறார்.
சாம் ஆல்ட்மேன், ChatGPT உருவாக்கிய OpenAI இன் CEO, சமீபத்தில் ஒப்புக்கொண்டார் AI சாட்போட் பல வேலைகளை நீக்கிவிடக்கூடும் என்று அவர் ‘கவலைப்பட்டார்’. இருப்பினும், தெற்கு டென்மார்க்…